ஆப்நகரம்

அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

அரபிக் கடலோரம் உள்ள கடற்கரை பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்கள் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 7 Jul 2018, 1:34 pm
அரபிக் கடலோரம் உள்ள கடற்கரை பகுதிகளில் அடுத்த 3முதல் 4 நாட்கள் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil monsoon-k06F--621x414@LiveMint


இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது ‘வங்க கடலில் வடமேற்கு பகுதிகளில் மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மழை பெய்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து3 முதல்4 நாட்களில் சத்தீஸ்கர், மத்திய இந்திய பகுதிகள், வடக்கு தீபக்ற்பம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். அதேபோல் மத்திய அரபிக் கடலில் 3 முதல் 4 நாட்களில்அலைகளின்உயரம் எழும் எனவே மீனவர்கள் கடலுக்குசெல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி