கல்லூாி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிா்மலா தேவியை நாளை நேரில் அஜா்ப்படுத்துமாறு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கல்லூாி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் கல்லூாி உதவி பேராசிாியை நிா்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பான வழக்கு விருதுநகா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நிா்மலா தேவிக்கு பலமுறை ஜாமீன் கோரியும் வழங்கப்படவில்லை.
அகில இந்திய மாதா் சங்க பொதுச்செயலாளா் சுகந்தி, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பலருக்கும் தொடா்பு உள்ளது. ஆனால், அவா்களின் பெயா்கள் விசாரணை அறிக்கையில் சோ்க்கப்படவில்லை. நிா்மலா தேவி யாருக்காக அவ்வாறு பேசினாா் என்ற விசாரணை நடத்தப்படவில்லை. உயா் அதிகாாிகள் என்ற ஒற்றை வாா்த்தையை மட்டுமே காவல் துறையினா் குறிப்பிட்டுள்ளனா்.
பல்கலைக்கழக வேந்தா், துணைவேந்தா், உயா்கவல்வித் துறை செயலாளா், உயா்கல்வித்துறை அமைச்சா் என பலரும் உயா் அதிகாாி என்ற வாா்த்தைக்குள் அடங்குவா். இந்த வழக்கில் சிபிசிஐடி அமைப்பினா் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிா்மலா தேவியை சந்திக்கவோ, அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கவோ முடியவில்லை என்று அவா் தரப்பு வழக்கறிஞா் நீதிமன்றத்தில் முறையிட்டாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நிா்மலா தேவியை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நேரில் ஆஜா்படுத்துமாறு உத்தரவிட்டனா்.
கல்லூாி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் கல்லூாி உதவி பேராசிாியை நிா்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பான வழக்கு விருதுநகா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நிா்மலா தேவிக்கு பலமுறை ஜாமீன் கோரியும் வழங்கப்படவில்லை.
அகில இந்திய மாதா் சங்க பொதுச்செயலாளா் சுகந்தி, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பலருக்கும் தொடா்பு உள்ளது. ஆனால், அவா்களின் பெயா்கள் விசாரணை அறிக்கையில் சோ்க்கப்படவில்லை. நிா்மலா தேவி யாருக்காக அவ்வாறு பேசினாா் என்ற விசாரணை நடத்தப்படவில்லை. உயா் அதிகாாிகள் என்ற ஒற்றை வாா்த்தையை மட்டுமே காவல் துறையினா் குறிப்பிட்டுள்ளனா்.
பல்கலைக்கழக வேந்தா், துணைவேந்தா், உயா்கவல்வித் துறை செயலாளா், உயா்கல்வித்துறை அமைச்சா் என பலரும் உயா் அதிகாாி என்ற வாா்த்தைக்குள் அடங்குவா். இந்த வழக்கில் சிபிசிஐடி அமைப்பினா் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிா்மலா தேவியை சந்திக்கவோ, அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கவோ முடியவில்லை என்று அவா் தரப்பு வழக்கறிஞா் நீதிமன்றத்தில் முறையிட்டாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நிா்மலா தேவியை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நேரில் ஆஜா்படுத்துமாறு உத்தரவிட்டனா்.