ஆப்நகரம்

ஜாதி பிரச்சனையை கிளப்பிய PETA-வுக்கு சவுக்கடி கொடுத்த ‘ஹிப்ஹாப்’ ஆதி

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தவர் ‘ஹிப்ஹாப்’ ஆதி, இவர் பீட்டா கிளம்பிய ஜாதி பிரச்சனைக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்.

TOI Contributor 20 Jan 2017, 6:03 pm
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தவர் ‘ஹிப்ஹாப்’ ஆதி, இவர் பீட்டா கிளம்பிய ஜாதி பிரச்சனைக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil hiphop aathi gives perfect reply for peta
ஜாதி பிரச்சனையை கிளப்பிய PETA-வுக்கு சவுக்கடி கொடுத்த ‘ஹிப்ஹாப்’ ஆதி


தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்காக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகம் முழுவதும் பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.


இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடக்கும் இந்த போராட்டத்தை கெடுக்க பீட்டா முயற்சித்துள்ளது. பீட்டா அமைப்பு, சார்பாக டுவிட் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒருவர் அசிங்கப்படுத்தும் விதமாக ரீப்லே கொடுத்தார். அதை சுட்டிக்காட்டி ஆதி, தனது பேஸ்புக் பக்கத்தில் சவுக்கடி கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி