ஆப்நகரம்

தூத்துக்குடியில் ஆயுதம் ஏந்திய கமாண்டோகள்

போலீசாரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பதற்றநிலையில் உள்ள தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய கமாண்டோ படையினர் அணிவகுத்துள்ளனர்.

Samayam Tamil 24 May 2018, 3:41 pm
போலீசாரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பதற்றநிலையில் உள்ள தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய கமாண்டோ படையினர் அணிவகுத்துள்ளனர்.
Samayam Tamil Dd8-vurVQAAchlm


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்..

இந்நிலையில், அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100 கமாண்டோ படை வீரர்கள், 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி