ஆப்நகரம்

குப்பையில் வீசப்பட்ட விவசாயிகளுக்கான ஸ்மார்ட் கார்டுகள்

விவசாயிகள் பயிர்கடன், காப்பீடு போன்றவற்றில் பயன்பெறுவதற்காக மத்திய அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. வங்கி மூலம் வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் கார்டுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் குப்பையில் வீசப்பட்டிருக்கின்றன.

Samayam Tamil 14 May 2019, 8:12 am
திண்டுக்கல்லில் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் ஸ்மார்ட் கார்டுகள் குப்பையில் வீசப்பட்டுள்ளன.
Samayam Tamil 155779811061264


விவசாயிகள் பயிர்கடன், காப்பீடு போன்றவற்றில் பயன்பெறுவதற்காக மத்திய அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. வங்கி மூலம் வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் கார்டுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் குப்பையில் வீசப்பட்டிருக்கின்றன.

கன்னிவாடி கனரா வங்கியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 200க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் வீசப்பட்டுள்ளன.

வங்கி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகின்றனர்.

அடுத்த செய்தி