ஆப்நகரம்

ஜெ., மரணத்தில் தனிப்பட்ட சந்தேகம் கிடையாது: ஓபிஎஸ்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எவ்வித தனிப்பட்ட சந்தேகமும் கிடையாது என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

TNN 9 Feb 2017, 10:03 am
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எவ்வித தனிப்பட்ட சந்தேகமும் கிடையாது என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i dont have any personal doubt about jayalalithas dead ops
ஜெ., மரணத்தில் தனிப்பட்ட சந்தேகம் கிடையாது: ஓபிஎஸ்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அவரது மரணம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அதிமுக தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எவ்வித தனிப்பட்ட சந்தேகமும் கிடையாது. ஆனால், மக்களின் சந்தேகங்களை போக்கும் கடமை தனக்கு உள்ளது என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
I dont have any personal doubt about Jayalalitha's dead: OPS

அடுத்த செய்தி