சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் தீபா, தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இரு அணிகளாக தேர்தலில் போட்டியிடுகின்றன. இதற்கிடையில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொடங்கியுள்ள தீபாவும், களத்தில் இறங்கினார். மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், தன்னுடைய வாழ்வை சீரழிப்பதில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.
ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். என் உருவத்தின் என் அத்தை ஜெயலலிதாவை தான் அனைவரும் காண்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எங்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஊழல் கரை படிந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று கூறினார். ஓ.பி.எஸ் சசிகலா அணியில் நீண்ட காலம் இருந்துள்ளார் என்றும், அவரை பற்றி மக்கள் நன்கு அறிவார்கள் என்பதால், அவருடன் நான் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
Constituting a third but minor faction of AIADMK, former chief minister J Jayalalithaa's niece Deepa Jayakumar has jumped into the electoral fray in R K Nagar.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இரு அணிகளாக தேர்தலில் போட்டியிடுகின்றன. இதற்கிடையில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொடங்கியுள்ள தீபாவும், களத்தில் இறங்கினார். மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், தன்னுடைய வாழ்வை சீரழிப்பதில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.
ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். என் உருவத்தின் என் அத்தை ஜெயலலிதாவை தான் அனைவரும் காண்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எங்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஊழல் கரை படிந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று கூறினார். ஓ.பி.எஸ் சசிகலா அணியில் நீண்ட காலம் இருந்துள்ளார் என்றும், அவரை பற்றி மக்கள் நன்கு அறிவார்கள் என்பதால், அவருடன் நான் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
Constituting a third but minor faction of AIADMK, former chief minister J Jayalalithaa's niece Deepa Jayakumar has jumped into the electoral fray in R K Nagar.