பெங்களூரு : ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் என அவரது அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா, அதை நிரூபிக்க தனக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டுமெ என தொடர்ந்திருந்த வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது..
ஜெ.,க்கு பெண் குழந்தை:
பெங்களூருவில் ஜெயலலைதாவின் அத்தை மகள் அளித்த பேட்டி:
ஜெயலலிதாவுக்கும், நடிகர் சோபன் பாபுவுக்கும் இடையே பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். ஜெயலலிதாவின் தாய் இறந்துவிட்டதால், எனது பெரியம்மா ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். தனக்கு பெண் குழந்தை பிறந்தது யாரிடமும் கூறக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.
தற்போது ஜெ., மகள் என கூறிக்கொள்ளும் அம்ருதா தான் அவரின் மகளா என உறுதியாக கூற முடியாது. மரபணு சோதனையில் தான் உறுதி செய்ய முடியும் என கூறியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா, அதை நிரூபிக்க தனக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டுமெ என தொடர்ந்திருந்த வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது..
ஜெ.,க்கு பெண் குழந்தை:
பெங்களூருவில் ஜெயலலைதாவின் அத்தை மகள் அளித்த பேட்டி:
ஜெயலலிதாவுக்கும், நடிகர் சோபன் பாபுவுக்கும் இடையே பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். ஜெயலலிதாவின் தாய் இறந்துவிட்டதால், எனது பெரியம்மா ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். தனக்கு பெண் குழந்தை பிறந்தது யாரிடமும் கூறக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.
தற்போது ஜெ., மகள் என கூறிக்கொள்ளும் அம்ருதா தான் அவரின் மகளா என உறுதியாக கூற முடியாது. மரபணு சோதனையில் தான் உறுதி செய்ய முடியும் என கூறியுள்ளார்.