ஆப்நகரம்

சிக்கியது "ஜெ" கையெழுத்திட்ட கடிதம்..! மீண்டும் வெடித்தது சர்ச்சை...!

மீண்டும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்பதை தெளிவு படுத்தும் விதமாக அவர் கையெழுத்திட்ட கடிதம் வெளியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

TNN 19 Oct 2017, 9:56 pm
மீண்டும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்பதை தெளிவு படுத்தும் விதமாக அவர் கையெழுத்திட்ட கடிதம் வெளியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Samayam Tamil identified the letter with the signature of jayalalitha
சிக்கியது "ஜெ" கையெழுத்திட்ட கடிதம்..! மீண்டும் வெடித்தது சர்ச்சை...!


ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22ம் தேதி அப்போலோவில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது சுயநினைவு இல்லாமல் இருந்ததாக, அப்போலோ நிர்வாகமே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் சுயநினைவுடன் தான் இருந்தார் என்பதை உறுதி செய்வது போன்று, ஜெயலலிதா கையெழுத்திட்ட, அறிக்கை, ஆளுநருக்கு ‘பெஸ்ட் விஷஸ்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அப்படி ஜெயலலிதாவே கையெழுத்திட்டிருப்பதாக வெளியுள்ள தகவல் முரணாக உள்ளதால், இதில் எது உண்மை என தெரியவில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி