ஆப்நகரம்

சசிகலா முதல்வரானதும் பொருக்கிகளை பொருக்க வேண்டும் - சுப்ரமணியன்சாமி

சசிகலா திங்கள் கிழமை முதல்வராக பதவியேற்றால், பிரச்னையான பொருக்கிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சு.சாமி டுவிட் செய்துள்ளார்.

TNN 4 Feb 2017, 3:33 pm
சென்னை : சசிகலா திங்கள் கிழமை முதல்வராக பதவியேற்றால், பிரச்னையான பொருக்கிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சு.சாமி டுவிட் செய்துள்ளார்.
Samayam Tamil if sasikala becomes cm on monday then she must crack down on porkis subramanian swamy
சசிகலா முதல்வரானதும் பொருக்கிகளை பொருக்க வேண்டும் - சுப்ரமணியன்சாமி


தமிழகத்திலேயே பிறந்து தமிழர்களை பொர்க்கி என திட்டுவது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. aடிக்கடி பொர்க்கி என திட்டி அவருக்கு அவரே பொர்க்கியாகி வருகின்றார்.

தமிழகத்தின் முதல்வர் பன்னீர் செல்வம் பதவியிறங்கி, சசிகலா அந்த பதவியை ஏற்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் தமிழர்களை பொருக்கிகள் என திட்டி வரும் சு.சாமி ஒரு புதிய டுவிட் செய்துள்ளார்.
அதில், “சசிகலா வரும் திங்கள் கிழமை முதல்வராக பதவி யேற்கும் பட்சத்தில், முதலில் பொருக்கிகளை பொருக்க வேண்டும்.” என தெரிவித்தூள்ளார்.


If Sasikala becomes CM on Monday then she must crack down on Porkis — Subramanian Swamy (@Swamy39) February 4, 2017

அடுத்த செய்தி