ஆப்நகரம்

சென்னை – நெல்லை இடையே முன்பதிவில்லாத தினசரி ரயில் அறிமுகம்!

வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் சென்னை தாம்பரம் – நெல்லை இடையே அந்தியோதியா என்ற முன்பதிவில்லாத தினசரி ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Apr 2018, 11:05 pm
வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் சென்னை தாம்பரம் – நெல்லை இடையே அந்தியோதியா என்ற முன்பதிவில்லாத தினசரி ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Samayam Tamil introduction of antyodaya daily express trains between tambaram - tirunelveli


மதியம் 12.30 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த அந்தியோதியா ரயல், நெல்லைக்கு மறுநாள் மதியம் 3.30 மணிக்கு சென்றடையும்.இதே போல், நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை9.45 மணிக்கு தாம்பரத்க்கு வந்டைகிறது.
இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகள் இருக்கும் என்றும் மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த அந்தியோதியா ரயில், சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி