ஆப்நகரம்

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; சிறைத்துறை ஏடிஐபி சைலேந்திர பாபு!

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TNN 13 Jun 2017, 12:22 am
சென்னை: தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil ips officers transferred in tamilnadu
தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; சிறைத்துறை ஏடிஐபி சைலேந்திர பாபு!


தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடலோர காவல்படை ஏடிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு, சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த விஜய் குமார், காவல்துறை வீட்டுவசதி துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். காவல்துறை போக்குவரத்து ஏடிஜிபியாக இருந்த காந்திராஜன், மாநில மனித உரிமை ஆணைய ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சங்காராம் ஜாங்கிட், ஜெயந்தி முரளி, கந்தசாமி, சங்கர் ஜிவால், ஜாபர் சேட், ராஜேஸ் தாஸ், கன்ஹூ சரன் மகலி, ஷகீல் அக்தர், பிரதீப் வி.பிலிப், தமிழ்செல்வன், அபாஷ் குமார், அமரேஷ் பூஜாரி, சாரங்கன், சங்கர் உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

IPS officers transferred in Tamilnadu.

அடுத்த செய்தி