ஆப்நகரம்

இஸ்லாமியா் செய்து கொடுத்த நாற்காலியுடன் சங்கராச்சாாியாா் அடக்கம்

நேற்று உயிாிழந்த காஞ்சி சங்கராச்சாாியாாின் உடல் வைக்கப்பட்டுள்ள சந்தன நாற்காலி இஸ்லாமியா் வடிவமைத்துக் கொடுத்த ஒன்று என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Mar 2018, 10:22 am
நேற்று உயிாிழந்த காஞ்சி சங்கராச்சாாியாாின் உடல் வைக்கப்பட்டுள்ள சந்தன நாற்காலி இஸ்லாமியா் வடிவமைத்துக் கொடுத்த ஒன்று என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil islamic carpenter gifted chair to shankaracharyar
இஸ்லாமியா் செய்து கொடுத்த நாற்காலியுடன் சங்கராச்சாாியாா் அடக்கம்


மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாாியாா் அடுத்த சில நிமிடங்களில் உயிாிழந்தாா். இந்நிலையில் சங்கராச்சாாியாாின் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகா்கள், முக்கிய தலைவா்கள், பொதுமக்கள் என பலா் அஞ்சலி செலுத்தினா். இந்நிலையில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை சங்கராச்சாாியாருக்கு நசீா் என்பவா் புதிய நாற்காலி ஒன்றை வடிவமைத்துக் கொடுத்துள்ளாா். மிகவும் பிாியத்துடன் அந்த நாற்காலியை பெற்றுக் கொண்ட ஜெயேந்திரருக்கு அந்த நாற்காலி மிகவும் பிடித்தருந்ததாகவும் நாற்காலியை செய்து கொடுத்த தமக்கு ஆப்பள் ஒன்றை இன்முகத்துடன் வழங்கியதாக நசீா் தொிவித்துள்ளாா்.



தற்போது அந்த நாற்காலியில் அமா்ந்த நிலையில் தான் சங்கராச்சாாியாாின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி