சென்னை : இளவரசியின் மகனான விவேக்கின் திருமணத்திற்கு செல்ல முடியாத ஜெயலலிதா வருத்ததில் இருபதாக போயஸ்கார்டன் வாட்டார செய்திகள் தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலாவின் உறவினரான ஜெயராமன் என்பவர் ஹைதராபாத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தை கவனித்துவந்தார். அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிடவே அவ்ரின் மனைவி இளவரசியையும் , மகன் விவேக்கையும் ஜெயலலிதா போயஸ்கார்டனுக்கு அழைத்து வந்து தன் கூடவே தங்க வைத்திருந்தார்.
விவேக்யை ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் போல வளர்த்துவந்ததாக கூறப்படுகிறது. விவேக், ஜாஸ் சினிமாஸ் என்ற சினிமா நிறுவனத்தை வைத்திருக்கிறார்.சில நாட்களுக்கு முன்னர் விவேக்கிற்கு திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்திற்கு ஜெயலலிதாவால் போக முடியவில்லை. அதனால் அவர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விவேக் திருமணம் செய்துக்கொண்ட பெண்ணின் தந்தை மீது செம்மரக்கடத்தல் வழக்கு இருப்பதால் அந்த திருமணத்திற்கு போக வேண்டாம் என்று உளவுத்துறை ஜெயலலிதாவை எச்சரித்ததால் அந்த திருமணத்திற்கு செல்வதை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது.
விவேக்கை கைக்குழந்தையில் இருந்ததே வளர்த்து வந்த ஜெயலலிதா. அவரின் திருமணத்தில் கலந்துக்கொள்ள முடியாததால் ஏக்கத்தில் இருப்பதாகவும் கார்டன் தகவல்கள் தெரிவிகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலாவின் உறவினரான ஜெயராமன் என்பவர் ஹைதராபாத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தை கவனித்துவந்தார். அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிடவே அவ்ரின் மனைவி இளவரசியையும் , மகன் விவேக்கையும் ஜெயலலிதா போயஸ்கார்டனுக்கு அழைத்து வந்து தன் கூடவே தங்க வைத்திருந்தார்.
விவேக்யை ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் போல வளர்த்துவந்ததாக கூறப்படுகிறது. விவேக், ஜாஸ் சினிமாஸ் என்ற சினிமா நிறுவனத்தை வைத்திருக்கிறார்.சில நாட்களுக்கு முன்னர் விவேக்கிற்கு திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்திற்கு ஜெயலலிதாவால் போக முடியவில்லை. அதனால் அவர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விவேக் திருமணம் செய்துக்கொண்ட பெண்ணின் தந்தை மீது செம்மரக்கடத்தல் வழக்கு இருப்பதால் அந்த திருமணத்திற்கு போக வேண்டாம் என்று உளவுத்துறை ஜெயலலிதாவை எச்சரித்ததால் அந்த திருமணத்திற்கு செல்வதை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது.
விவேக்கை கைக்குழந்தையில் இருந்ததே வளர்த்து வந்த ஜெயலலிதா. அவரின் திருமணத்தில் கலந்துக்கொள்ள முடியாததால் ஏக்கத்தில் இருப்பதாகவும் கார்டன் தகவல்கள் தெரிவிகின்றனர்.