ஆப்நகரம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதா சொத்து வழக்கு விசாரணை மார்ச் 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 17 Mar 2016, 5:40 pm
உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதா சொத்து வழக்கு விசாரணை மார்ச் 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jaya wealth case adjourned to march 29
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதன்மீதான விசாரணையில், கடந்த 3 நாட்களாக, கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, விவாதம் நடத்திவந்தார். தற்போது, அவரது வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, வழக்கு விசாரணை வருகிற 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி