ஆப்நகரம்

நாஞ்சில் சம்பத்தின் தந்தை மரணம்: ஜெ., இரங்கல்

அதிமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை காலமானதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

TNN 24 Jul 2016, 10:09 pm
சென்னை: அதிமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை காலமானதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jayalalitha condolence for nanjil sampaths father dead
நாஞ்சில் சம்பத்தின் தந்தை மரணம்: ஜெ., இரங்கல்


அதிமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நாஞ்சில் சம்பத்தின் தந்தை காலமானதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நாஞ்சில் சம்பத்தின் தந்தை பாஸ்கர் பணிக்கர் உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தந்தையை இழந்து வாடும் நாஞ்சில் சம்பத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி