ஆப்நகரம்

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்- வைரமுத்து கண்ணீர் கவிதை

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, திரைத்துறையிலும் மிகப்பெரிய சிகரத்தை எட்டியவர். தமிழக முதல்வராக இருக்கும் போதே காலமானார்.

TNN 6 Dec 2016, 2:54 pm
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, திரைத்துறையிலும் மிகப்பெரிய சிகரத்தை எட்டியவர். தமிழக முதல்வராக இருக்கும் போதே காலமானார்.
Samayam Tamil jayalalitha demise condolence by kavignar vairamuthu
சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்- வைரமுத்து கண்ணீர் கவிதை


இதைதொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து கண்ணீர் கவிதை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.

மேலும்....

http://www.twitlonger.com/show/n_1spd7do

அடுத்த செய்தி