மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திமுக.,வின் கனிமொழி பேட்டியளித்தார்.
கனிமொழி பேசும் போது, மாநில உரிமைகளை பெறுவதில் என்றும் பின்வாங்காதவர், அறிவுப்பூர்வமான தலைவராக இருந்து தமிழகத்தையும், அதிமுக கட்சியையும், தொண்டர்களையும் வழிநடத்தினார்.
இவர் இல்லாதது தமிழகத்திற்கே வெற்றிடம். திமுக., தலைவர் கருணாநிதியும் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு பெரிய பின் புலமும் இல்லாத பெண் தலைவர், உயர்ந்த சாதனைகளையும், பெரிய இடத்தையும் பிடித்தார். என பேசினார்.
கனிமொழி பேசும் போது, மாநில உரிமைகளை பெறுவதில் என்றும் பின்வாங்காதவர், அறிவுப்பூர்வமான தலைவராக இருந்து தமிழகத்தையும், அதிமுக கட்சியையும், தொண்டர்களையும் வழிநடத்தினார்.
இவர் இல்லாதது தமிழகத்திற்கே வெற்றிடம். திமுக., தலைவர் கருணாநிதியும் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு பெரிய பின் புலமும் இல்லாத பெண் தலைவர், உயர்ந்த சாதனைகளையும், பெரிய இடத்தையும் பிடித்தார். என பேசினார்.