மதுரை : மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 1 கோடி மோசடை செய்ததாக 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மைசூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த மோஸ்கின்செரீப், செரீபாபேகம் உள்ளிட்ட 6 பேர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஏமாற்றப்பட்டோர் புலம்பி வருகின்றனர்.
மைசூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த மோஸ்கின்செரீப், செரீபாபேகம் உள்ளிட்ட 6 பேர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஏமாற்றப்பட்டோர் புலம்பி வருகின்றனர்.