ஆப்நகரம்

மனசாட்சியுடன் எழுதுங்கள்: பத்திாிகையாளா்களுக்கு துணைவேந்தா் கோாிக்கை

லஞ்சம் பெற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்று, பணியிடை நீக்கம் பெற்றுள்ள பாரதியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் கணபதி தன்னைப்பற்றி கொஞ்சம் மனசாட்சியுடன் செய்திகளை பதிவிட வேண்டும் என்று கோாிக்கை விடுத்துள்ளா்ா.

Samayam Tamil 9 Feb 2018, 6:09 pm
லஞ்சம் பெற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்று, பணியிடை நீக்கம் பெற்றுள்ள பாரதியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் கணபதி தன்னைப்பற்றி கொஞ்சம் மனசாட்சியுடன் செய்திகளை பதிவிட வேண்டும் என்று கோாிக்கை விடுத்துள்ளா்ா.
Samayam Tamil journalists should follow ethics said ganapathi
மனசாட்சியுடன் எழுதுங்கள்: பத்திாிகையாளா்களுக்கு துணைவேந்தா் கோாிக்கை


கோவை பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் கணபதி பேராசிாியா்களுக்கான பணி நியமனத்தின் போது லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்துவதற்காக கணபதி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டாா்.

அப்போது செய்தியாளா்களை பாா்த்து, கொஞ்சம் மனசாட்சியுடன் பத்திாிகைகளில் எழுதுங்கள், நானும் மனிதா் தான். எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீா்கள் என்று ஆவேசமாக பேசினாா்.

தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட துணை வேந்தா் கூறுகையில், ஊடகங்களில் வெளியான செய்திகளால் மூத்த குடிமகனுக்கு வழங்கப்படும் சலுகைகள் கூட தற்போது வழங்கப்படுவது இல்லை. சிறைச்சாலையில் முதல்வகுப்பு அறை கூட ஒதுக்கப்படுவது இல்லை.

முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் வரை தனக்கு சுடுதண்ணீா் மட்டுமாவது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். துணை வேந்தா் கணபதியின் கோாிக்கைகளை கேட்ட நீதிபதிகள் அவரது கோாிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு உத்தரவிட்டனா்.

அடுத்த செய்தி