மக்களுக்கான பயணம் என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் வருகிற மே 16ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மாதிாி கிராமசபை கூட்டம் நடத்தினா்ா. மேலும், கிராமங்கள் தோறும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இந்நிலையில் கமல்ஹாசன் வருகிற மே 16ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ள அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளாா். அதன்படி “மக்களுக்கான பயணம்” என்ற பெயரில் அடுத்த மாதம் 16ம் தேதி கன்னியாகுமரியில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளாா். 17ம் தேதி தூத்துக்குடி, 18ம் தேதி திருநெல்வேலி, ஜூன் 9ம் தேதி நீலகிாி, 10ம் தேதி கோவை ஆயி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மாதிாி கிராமசபை கூட்டம் நடத்தினா்ா. மேலும், கிராமங்கள் தோறும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இந்நிலையில் கமல்ஹாசன் வருகிற மே 16ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ள அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளாா். அதன்படி “மக்களுக்கான பயணம்” என்ற பெயரில் அடுத்த மாதம் 16ம் தேதி கன்னியாகுமரியில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளாா். 17ம் தேதி தூத்துக்குடி, 18ம் தேதி திருநெல்வேலி, ஜூன் 9ம் தேதி நீலகிாி, 10ம் தேதி கோவை ஆயி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா்.