ஆப்நகரம்

“காலம் மாறும், நியாயம் வெல்லும்” : நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து!

“காலம் மாறும், நியாயம் வெல்லும்” : நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து!

TOI Contributor 14 Feb 2017, 12:17 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal haasan tweets about sasikala verdict
“காலம் மாறும், நியாயம் வெல்லும்” : நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து!


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் தீர்ப்பு குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது ஒரு பழைய பாடல் இருந்தாலும் சொல்கிறேன், தப்பான ஆட்கள் எதிலும் வெல்வார்கள், ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை, நியாயம் ஒரு நாள் வெல்லும் என்று டுவீட் செய்துள்ளார்.

பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.. — Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2017

அடுத்த செய்தி