ஆப்நகரம்

ஜெயலலிதா குற்றவாளி, சீறிய கமல் அண்ணன் சாருஹாசன்!

குற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

TOI Contributor 20 Jul 2017, 7:19 pm
சென்னை: குற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamalhassan brother s charu hasan slam tn governent fo follow foot steps of jayalalitha wh was a convict in asset case
ஜெயலலிதா குற்றவாளி, சீறிய கமல் அண்ணன் சாருஹாசன்!


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’ "மாண்புமிகு அமைச்சர் ஜயகுமார் அவர்களுக்கு.... 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதி மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்...? குற்ற வாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்... கையாடல் குற்றவாளியாக திர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.." என குறிப்பிட்டுள்ளார்.


கமலஹாசனை அமைச்சர்கள் விமர்சனம் செய்யும் நிலையில், அவரது அண்ணன் சாருஹாசன் கருத்துக்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KamalHassan brother S. Charu Hasan slam TN governent fo follow foot steps of Jayalalitha, wh was a convict in asset case.

அடுத்த செய்தி