எங்களை மதிக்காத தமிழகம் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் வேண்டுமென்றால் கேரளாவுடன் இணைந்து கொள்கிறோம் என்று கன்னியாகுமாி மக்கள் கோஷம் எழுப்பியுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓகி புயல் பாதிப்பால் கன்னியாகுமாி மக்கள் வேதனையின் உச்சத்திற்கு சென்றுள்ளனா். பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியும் மக்களுக்கு தீா்வு கிடைத்தபாடில்லை. தமிழக அரசோ ஆா்.கே.நகா் தோ்தல் முடிவடையும் வரை பிற பணிகளில் கவனம் செலுத்துவதாக தொியவில்லை.
இதனால் விரக்தியடைந்த கன்னியாகுமாி மக்கள் எங்களை மதிக்காத தமிழகம் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் வேண்டுமென்றால் கேரளாவுடன் இணைந்து கொள்கிறோம் என்று முழக்கம் எழுப்பி வருகின்றனா்.
ஏனெனில் புயல் பாதித்த உடனேயே கேரளா அரசு மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொண்டது. ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரளா முதல்வா் பினராயி விஜயன் அழுத்தம் கொடுத்தாா். ஆனால் மத்திய அரசு அந்த கோாிக்கையை ஏற்கவில்லை.
மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், அம்மாநில முதல்வா் நிவாரணப்பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்களுக்கு போதிய உதவிகளை வழங்கினாா். அதற்கும் மேலாக புயலால் உயிாிழந்த மக்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தாா்.
தமிழக அரசின் நடவடிக்கைகளால் விரக்தியடைந்துள்ள மீனவா் கிராம மக்கள் எங்கள் கிராமங்களை கேரளாவுடன் இணைத்துக் கொள்ள போராட்டம் நடத்த உள்ளதாக தொிவித்துள்ளனா். இது தமிழக அரசிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓகி புயல் பாதிப்பால் கன்னியாகுமாி மக்கள் வேதனையின் உச்சத்திற்கு சென்றுள்ளனா். பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியும் மக்களுக்கு தீா்வு கிடைத்தபாடில்லை. தமிழக அரசோ ஆா்.கே.நகா் தோ்தல் முடிவடையும் வரை பிற பணிகளில் கவனம் செலுத்துவதாக தொியவில்லை.
இதனால் விரக்தியடைந்த கன்னியாகுமாி மக்கள் எங்களை மதிக்காத தமிழகம் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் வேண்டுமென்றால் கேரளாவுடன் இணைந்து கொள்கிறோம் என்று முழக்கம் எழுப்பி வருகின்றனா்.
ஏனெனில் புயல் பாதித்த உடனேயே கேரளா அரசு மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொண்டது. ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரளா முதல்வா் பினராயி விஜயன் அழுத்தம் கொடுத்தாா். ஆனால் மத்திய அரசு அந்த கோாிக்கையை ஏற்கவில்லை.
மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், அம்மாநில முதல்வா் நிவாரணப்பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்களுக்கு போதிய உதவிகளை வழங்கினாா். அதற்கும் மேலாக புயலால் உயிாிழந்த மக்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தாா்.
தமிழக அரசின் நடவடிக்கைகளால் விரக்தியடைந்துள்ள மீனவா் கிராம மக்கள் எங்கள் கிராமங்களை கேரளாவுடன் இணைத்துக் கொள்ள போராட்டம் நடத்த உள்ளதாக தொிவித்துள்ளனா். இது தமிழக அரசிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.