கோவை : கோவையில் பைக் , கார், பேருந்து ஆகியவை மோதிக் கொண்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(22), முகமது சாகிப்(23) மற்றும் அஸ்கர் அலி (22) ஆகிய மூன்று பேரும் நேற்று மாலை துடியலூரிலிருந்து கோவை நோக்கி சென்று வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது கார் பைக் ஒன்றின் மீது மோதி கட்டுபாட்டை இழந்தது இதே நேரத்தில் இவர்களது காருக்கு எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து துடியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(22), முகமது சாகிப்(23) மற்றும் அஸ்கர் அலி (22) ஆகிய மூன்று பேரும் நேற்று மாலை துடியலூரிலிருந்து கோவை நோக்கி சென்று வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது கார் பைக் ஒன்றின் மீது மோதி கட்டுபாட்டை இழந்தது இதே நேரத்தில் இவர்களது காருக்கு எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து துடியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.