தமிழகத்தில் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என்ற மூன்று வகையாக கொரோனா பாதிக்கப்பட்ட இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 28 நாட்களாக எந்த புதிய கொரோனா வரவும் இல்லாமல் இருக்கும் மாவட்டம் பச்சை மண்டலாமாக கருதப்படும்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் அந்த பட்டியலில் இருந்தது. இந்நிலையில் நேற்று விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் தனது மனைவியை சந்திக்க கிருஷ்ணகிரிக்கு வந்த பின்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப விருப்பமா? அரசின் புதிய வசதி...
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா உறுதியான மருத்துவரின், மனைவி, தந்தை உள்ளிட்ட 11 பேரை பரிசோதனை செய்தது. இந்நிலையில் வார்கள் யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மீண்டும் பச்சை மண்டலமாக மாறியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரின் மனைவியும் கிருஷ்ணகிரியில் மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் அந்த பட்டியலில் இருந்தது. இந்நிலையில் நேற்று விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் தனது மனைவியை சந்திக்க கிருஷ்ணகிரிக்கு வந்த பின்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப விருப்பமா? அரசின் புதிய வசதி...
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா உறுதியான மருத்துவரின், மனைவி, தந்தை உள்ளிட்ட 11 பேரை பரிசோதனை செய்தது. இந்நிலையில் வார்கள் யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மீண்டும் பச்சை மண்டலமாக மாறியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரின் மனைவியும் கிருஷ்ணகிரியில் மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.