ஆப்நகரம்

விழுப்புணர்வு ஓவியங்களுடன் மாணவர்கள் ஊர்வலம்!

ஸ்மைல் ஸ்டார் சேவை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஓவியங்களை மாணவர்கள் சுமந்தபடி ஊர்வலம் சென்றனர்.

Samayam Tamil 6 Feb 2019, 5:45 pm
ஸ்மைல் ஸ்டார் சேவை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஓவியங்களை மாணவர்கள்சுமந்தபடி ஊர்வலம் சென்றனர்.
Samayam Tamil sakjnflan


ஸ்மைல் ஸ்டார் சேவை சார்பாககிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்களின் ஓவிய திறனை வளர்க்கும் வகையிலும் ,ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் ஓவிய போட்டி நடைபெறும். இந்த ஆண்டி நடைபெற்ற ஓவியப் போட்டி கட்டிகணபள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் 50 இருக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 500 ருக்கும் மேற்பட்ட யுகேஜி வகுப்பு முதல் 10அம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு, சாலை விதிகளை காப்போம், மரம் வளர்ப்போம் வளம்பெறுவோம், என்கிற தலைப்புகளில் ஓவியம் வரையப்பட்டது. இந்த ஓவியங்களை மாணவர்கள்சுமந்தபடி ஊர்வலம் சென்றனர். இந்த ஓவியபோட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் சான்றிதழ்கள் மற்றும் மரக் கன்றுகளை வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி