ஆப்நகரம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றாா் கே.எஸ்.அழகிாி

சென்னை சத்தியமூா்த்திபவனில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக கே.எஸ்.அழகிாி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Samayam Tamil 9 Feb 2019, 1:56 am
சென்னை சத்தியமூா்த்திபவனில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக கே.எஸ்.அழகிாி பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Samayam Tamil AKS Azhagiri


காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக கே.எஸ்.அழகிாியும், வசந்தகுமாா் உள்ளிட்ட 4 போ் கட்சியின் செயல் தலைவர்களாகவும் வெள்ளிக் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த திருநாவுக்கரசா் அண்மையில் மாற்றப்பட்டு கே.எஸ்.அழகிாி அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டாா். மேலும் வசந்தகுமாா், ஜெயக்குமாா், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமாா் ஆகியோா் கட்சியின் செயல் தலைவா்களாக நியமிக்கப்பட்டனா்.


இந்நிலையில் வெள்ளிக் கிழமை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவராக அழகிாியும், செயல் தலைவர்களாக வசந்தகுமாா், ஜெயக்குமாா், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமாா் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

அடுத்த செய்தி