ஆப்நகரம்

முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவி நந்தினி கைது!

சென்னையில் முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.

TNN & Agencies 8 Dec 2017, 1:41 pm
சென்னை: சென்னையில் முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil law collage student nandhini who try to do dharna infront of cm house has been arrested
முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவி நந்தினி கைது!


ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியின் மீனவர்களில் இன்னும் 855 பேர் கரை திரும்பவில்லை. அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க, மீனவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

குழித்துறையில் மீனவர்கள் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் குமரி மக்களை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது வீட்டின் முன் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.

Law collage student Nandhini who try to do dharna infront of CM house, has been arrested.

அடுத்த செய்தி