ஆப்நகரம்

கைதி உயிரிழந்த விவகாரம்: சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள்

சென்னையில் விசாரணைக் கைதி மர்மமாக உயிரிழந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 6 Apr 2016, 5:43 pm
சென்னையில் விசாரணைக் கைதி மர்மமாக உயிரிழந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil life imprisonment for 3 police officers in chennai
கைதி உயிரிழந்த விவகாரம்: சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள்


கடந்த 2011ம் ஆண்டு வடபழனி காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி முத்து என்பவர் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக, இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, ஏட்டு முருகேசன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதன்பேரில், வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து, பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி