ஆப்நகரம்

பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை சென்னையில் காலமானார்.

TNN 27 Sep 2016, 10:25 pm
சென்னை :தமிழ் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை சென்னையில் காலமானார்.
Samayam Tamil lyricist annamalai died
பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்



தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை சென்னையில் நெஞ்சு வலி காரணமாக காலமானார். பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் மறைந்த அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.


மறைந்த அண்ணாமலை வேட்டைக்காரன்,நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி , சலீம் , அரண்மலை உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலை சொந்த ஊரு திருவண்ணாமலை ஆகும்.

அடுத்த செய்தி