ஆப்நகரம்

சரத்குமார் மற்றும் ராதாரவியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

தென் இந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக விற்ற குற்றத்துக்காக ராதாரவி மற்றூம் சரத்குமார் ஆகியோரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 May 2019, 10:30 pm
தென் இந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக விற்ற குற்றத்துக்காக ராதாரவி மற்றூம் சரத்குமார் ஆகியோரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Radha_Ravi_0.


முன்னதாக தனது கருத்து பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான “கொலையுதிர் காலம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பான நிகழ்ச்சியில் நடிகரும், டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவர் குறித்து வராத செய்திகளே கிடையாது. பேயாகவும் நடிக்கிறார். சீதாவாகவும் நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தென் இந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக விற்ற குற்றத்துக்காக ராதாரவி மற்றூம் சரத்குமார் ஆகியோரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி