மதுரையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி
மோடிக்கு எதிராக மதுரையில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை.
Samayam Tamil 24 Jan 2019, 9:35 pm
மோடிக்கு எதிராக மதுரையில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை.
அண்மையில் கஜா புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டன. ஆனால் இவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டும் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை.
ஆர்பாட்டம் நடத்த அனுமதி :
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிகல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தெரிகிறது.
மோடியின் வருகையின் போது கருப்புக் கொடி, கருப்பு பலுன் பறக்கவிடப்படும் என வைகோ உள்ளிட்ட பல அமைப்புகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தேவேந்திர குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரதமர் மோடி வரும் போது ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் கஜா புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டன. ஆனால் இவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டும் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை.
ஆர்பாட்டம் நடத்த அனுமதி :
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிகல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தெரிகிறது.
மோடியின் வருகையின் போது கருப்புக் கொடி, கருப்பு பலுன் பறக்கவிடப்படும் என வைகோ உள்ளிட்ட பல அமைப்புகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தேவேந்திர குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரதமர் மோடி வரும் போது ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.