ஆப்நகரம்

30ம் தேதி அறிமுகமாகிறது கமல்ஹாசனின் “மய்யம் விசில் ஆப்”

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சாா்பில் வருகிற 30ம் தேதி மய்யம் விசில் ஆப் அறிமுகம் செய்யப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2018, 10:12 pm
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சாா்பில் வருகிற 30ம் தேதி மய்யம் விசில் ஆப் அறிமுகம் செய்யப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Whistle App


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே சமூக பிரச்சினைகள் குறித்து “மய்யம் விசில் ஆப்“ என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்படும் என்று தொிவித்தாா். பின்னா் இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தொிவிப்பதற்கும், இது தொடா்பாக விவாதம் நடத்துவதற்கும் மய்யம் விசில் ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வருகிற 30ம் தேதி இந்த புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி