ஆப்நகரம்

வெளிநாட்டு பணத்துடன் தப்பிக்க முயன்றவர் கைது 

 சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமான பயணி ஒருவர் வெளிநாட்டுப் பணத்துடன் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.

PTI 27 Sep 2016, 12:13 pm
சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமான பயணி ஒருவர் வெளிநாட்டுப் பணத்துடன் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.
Samayam Tamil man detained at chennai airport with foreign currency
வெளிநாட்டு பணத்துடன் தப்பிக்க முயன்றவர் கைது 


சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு வந்த அந்த நபரை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவருடைய உடமைகளை சோதனையிட்டபோது, ரூ.18 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும், பிரிட்டன் பவுண்டுகளும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமா இருந்த வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி