ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தது உண்மையா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை போலீசார் தடியடி நடத்தியதால், தமிழ் நாடே கலவர பூமியாகி உள்ளது.

TOI Contributor 23 Jan 2017, 5:59 pm
புதுடில்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை போலீசார் தடியடி நடத்தியதால், தமிழ் நாடே கலவர பூமியாகி உள்ளது.
Samayam Tamil maneka not approached sc to ban jallikattu
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தது உண்மையா?


ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அமைச்சர் பா.ஜ., தலைவர் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தாக செய்திகள் வெளியானது. இச்செய்தி தவறாக பரப்படுகிறது என பத்திரிக்கையாளர்கள் சார்பாக சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது.

இதை மேனகா காந்தியே உறுதி செய்துள்ளார். தவிர, எதிர்ப்பு என செய்தியான தகவல், முற்றிலும் பொய்யானது என மற்றொரு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெளிவுபடுத்தினார்.

Maneka not approached SC to ban jallikattu

அடுத்த செய்தி