ஆப்நகரம்

ஸ்மார்ட் கார்டு இருந்தால் தான் ரேஷன் - அடுத்து செக் வைக்கும் தமிழக அரசு

ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டால் இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Jan 2018, 11:15 pm
சென்னை : ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டால் இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil march 1st last date for tamilnadu smart ration card
ஸ்மார்ட் கார்டு இருந்தால் தான் ரேஷன் - அடுத்து செக் வைக்கும் தமிழக அரசு


தமிழ் நாட்டில் இதுவரை 1.85 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இருப்பவருக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் பணி நிறைவு பெறாததால், மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தற்போது தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி