கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக், தனியார் மதுபான கூடங்கள் நேற்று முதல் (ஏப்ரல் 26) மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் வருத்தமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தரும் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தொழிலாளர் தினம், தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, 'டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு, மே 1, 2 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
இந்த அறிவிப்பின் காரணமாக வார இறுதியை கொண்டாட குடிமகன்கள் முன்கூட்டியே தயாராகிவிடுவார்கள் என்பதால் வரும் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரையிலும், முழு பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (ஏப்ரல் 25) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் தினம், தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, 'டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு, மே 1, 2 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
இந்த அறிவிப்பின் காரணமாக வார இறுதியை கொண்டாட குடிமகன்கள் முன்கூட்டியே தயாராகிவிடுவார்கள் என்பதால் வரும் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரையிலும், முழு பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (ஏப்ரல் 25) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.