ஆப்நகரம்

அதிமுகவிற்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் மோடி பார்த்துக்கொள்வார்- அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடி இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

TNN 21 Oct 2017, 5:21 am
அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடி இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister rajendra balaji told that modi would take care of aiadmk
அதிமுகவிற்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் மோடி பார்த்துக்கொள்வார்- அமைச்சர் பேச்சால் பரபரப்பு!


வெள்ளிக்கிழமையன்று பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், “அதிமுகவிற்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் மோடி பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார். மேலும், மோடி இருக்கும் வரை கட்சியும் சின்னமும் நம்மிடம்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, அதிமுகவை பாஜக அரசு கட்டுப்படுத்தி வருவதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Minister Rajendra Balaji told that, “Modi would take care of AIADMK”.

அடுத்த செய்தி