ஆப்நகரம்

புதுச்சேரி தேர்தலுக்காக காத்திருக்கிறோம்: கமல்!

நல்ல அரசை அரியணையில் ஏற்றி வைத்தால் நலன்களைப் பெற முடியும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Jan 2019, 3:17 am
நல்ல அரசை அரியணையில் ஏற்றி வைத்தால் நலன்களைப் பெற முடியும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Kamal


இதுகுறித்து அவர் கூறுகையில், ‘புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் காத்திருக்கிறது. தமிழகத்தின் நலனுக்காக எப்படியெல்லாம் செயல்பட முடியுமோ? அப்படி செயல்படுவோம்.
ஒரு நல்ல அரசை அரியணையில் ஏற வைத்தால் நல்ல பலன்களைப் பெற முடியும். திருடனைத் திருடன் என்றால் தான் நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம் தெரியும்’. என்றார்

அடுத்த செய்தி