ஆப்நகரம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி..! 400ஐ கடந்த எண்ணிக்கை...

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 102 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Apr 2020, 5:00 pm
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி



கபசுர கசாயம் மக்களுக்கு வழங்க உத்தரவிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா தோற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 234 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 102 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி