ஆப்நகரம்

'நீட்' விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் முடிவு’ கிடைக்கும்: விஜயபாஸ்கர்!

''நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், புதன்கிழமைக்குள் முடிவு தெரியும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 7 Aug 2017, 3:40 am
திருச்சி : ''நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், புதன்கிழமைக்குள் முடிவு தெரியும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil more papers filed to fortify neet waiver
'நீட்' விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் முடிவு’ கிடைக்கும்: விஜயபாஸ்கர்!


இதுகுறித்து விஜய பாஸ்கர் , திருச்சி விமான நிலையத்தில், செய்தியாளர்களிடன் கூறிகையில்,’ தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்ட மசோதா, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் அதை பரிசீலிப்பதாக உறுதி தெரிவித்துள்ளது. இதற்கு புதன்கிழமைக்குள், முடிவு தெரியும். என்றார்.

அடுத்த செய்தி