கொரோனா பரவலை தடுக்கவும் நடவடிக்கையாக நாடு முழுவது ஊரடங்கு அமலாகியுள்ளது. இதையொட்டி மக்கள் அத்தியாவசிய தேவையின்றி மற்ற எந்த பொழுதுபோக்கு காரனனங்களுக்காககவும் வெளியே வரக்கூடாதென உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிறை கைதிகளை அவர்களது குடும்பங்கள் சந்தித்து செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆபத்தான தருணத்தில் தங்களது குடும்பத்துடன் வசிக்க பரோல் கேட்டு, கைதிகள் பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த விசாரணையின்போது, தமிழக சிறைத்துறை சார்பில்; ஊரடங்கு காலத்தில் சிறை கைதிகள் அவர்களது குடும்பத்துடன் பேசிக்கொள்ள 58 செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 723 கைதிகள் பயனடைந்துள்ளனர்.
மதுரையை பின் தொடரும் சேலம்: அம்மா உணவகங்களில் இனி முட்டை இலவசம்!
இந்த வசதி இன்னும் நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு முடியும் வரை இன்னும் ஏராளமான கைதிகள் தங்களது குடுமபத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசுவார்கள். சிறையில் உள்ள கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், யாருக்கும் தொற்று இல்லை எனவவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறை துறையின் இந்த நடவடிக்கையை நீதிபதிகள் பாராட்டியதோடு, அந்த வழக்கினை 16 நாட்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிறை கைதிகளை அவர்களது குடும்பங்கள் சந்தித்து செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆபத்தான தருணத்தில் தங்களது குடும்பத்துடன் வசிக்க பரோல் கேட்டு, கைதிகள் பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த விசாரணையின்போது, தமிழக சிறைத்துறை சார்பில்; ஊரடங்கு காலத்தில் சிறை கைதிகள் அவர்களது குடும்பத்துடன் பேசிக்கொள்ள 58 செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 723 கைதிகள் பயனடைந்துள்ளனர்.
மதுரையை பின் தொடரும் சேலம்: அம்மா உணவகங்களில் இனி முட்டை இலவசம்!
இந்த வசதி இன்னும் நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு முடியும் வரை இன்னும் ஏராளமான கைதிகள் தங்களது குடுமபத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசுவார்கள். சிறையில் உள்ள கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், யாருக்கும் தொற்று இல்லை எனவவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறை துறையின் இந்த நடவடிக்கையை நீதிபதிகள் பாராட்டியதோடு, அந்த வழக்கினை 16 நாட்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.