ஆப்நகரம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்து?

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை டெல்லியில் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 26 Mar 2017, 6:57 pm
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை டெல்லியில் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil mou to be signed on hydrocarbon project in tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்து?


புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை டெல்லியில் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜெம் லெபாரெட்ரிக்ஸ் நிறுனவத்துடன் மத்திய அரசு இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டும் என்று கருதப்படுகிறது.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நல்லாண்டார் கொல்லை, வடகாடு உள்ளிட்ட இடங்களில் சுமார் மூன்று வாரங்கள் நீடித்த போராட்டம் நேற்று தற்காலிகமாக நிறைவு பெற்றது. இந்நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தததாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி