ஆப்நகரம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தா் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசனை நியமனம் செய்து ஆளுநா் பன்வாாிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளாா்.

Samayam Tamil 2 Jun 2018, 10:48 pm
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசனை நியமனம் செய்து ஆளுநா் பன்வாாிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளாா்.
Samayam Tamil Annamalai University VC


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த செ.மணியனின் பதவிக் காலம் கடந்த 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடா்ந்து புதிய துணைவேந்தா் நியமனம் குறித்து பரிந்துரை செய்ய 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டா்.முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஆளுநா் பன்வாாிலால் புரோகித் புதிய துணைவேந்தரை நியமித்து சினிக்கிழமை உத்தரவிட்டாா்.

புதிய துணைவேந்தரான முருகேசன் அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 ஆண்டுகள் பேராசிாியராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி