ஆப்நகரம்

மதுரையில் மழைக்காக நடைபெற்ற இசை ஆராதனை விழா

மதுரையில் மழை பெய்ய வேண்டி ஏ.வி.பாலம் அருகில் இசை ஆராதனை அரசு இசைக்கல்லூரி முதல்வர் டேவிட் தலைமையில் நடைபெற்றது.

Samayam Tamil 1 Jun 2019, 6:36 pm
வைகைநதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் அனைவரையும் வரவேற்றார். மழை பெய்ய வேண்டி இசைக்கல்லூரி மாணவிகள் பாடல்களை பாடினர்.
Samayam Tamil music festival for rain in madurai
மதுரையில் மழைக்காக நடைபெற்ற இசை ஆராதனை விழா


சுவாமி சரஸ்வவனந்தா,சுவாமி சிவானந்தா, சுந்தரானந்தா, சரஸ்வதிசுவாமி, சிவயோகானந்தா, துறவியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மழைக்காக வைகை நதி கரையில் நடந்த ஆராதனை விழா



இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், சென்னை வானிலை ஆய்வு அமையம் இன்று தெரிவித்துள்ள தகவலின் படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மாலை நேரத்தில், 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி