ஆப்நகரம்

நாடு முழுதும் ரம்ஜான் கொண்டாட்டம்: தமிழக மசூதிகளில் சிறப்புத் தொழுகை!

இந்தியா முழுதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். தமிழ்நாட்டில் முக்கிய மசூதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

TOI Contributor 26 Jun 2017, 11:57 am
இந்தியா முழுதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். தமிழ்நாட்டில் முக்கிய மசூதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil muslims celebrate ramzan nationwide
நாடு முழுதும் ரம்ஜான் கொண்டாட்டம்: தமிழக மசூதிகளில் சிறப்புத் தொழுகை!


நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடைமைகளில் ஒன்றான 30 நாள்கள் நோன்பிருந்து, பசியின் தன்மையை அனைவரும் அறியும்பொருட்டு
இஸ்லாமியர்களின் புனிதத் திருநாளான ரம்ஜானை வரவேற்கின்றனர்.

இன்று, பிறை தெரியும் என தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவித்ததையடுத்து , ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் உள்ள முக்கிய மசூதிகளில், இஸ்லாமிய சகோதரர்கள் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டுள்ளனர்.

At the end of Ramzan there is an important religious festival, Eid. People get ready to wear new clothes and meet their friends, family and close relatives.

அடுத்த செய்தி