ஆப்நகரம்

தஞ்சையில் நடராஜனின் உடல்; சசிகலா உள்பட பலா் அஞ்சலி

சென்னையில் உயிாிழந்த நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சசிலா உள்பட பலா் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

Samayam Tamil 20 Mar 2018, 10:35 pm
சென்னையில் உயிாிழந்த நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சசிலா உள்பட பலா் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.
Samayam Tamil Natarajan Death


நேற்று இரவு உயிாிழந்த நடராஜனின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா் பகல் 1 மணிக்கு பின்னா் அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு நடராஜனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.


இரவு 7 மணியளவில் நடராஜனின் உடல் தஞ்சாவூரில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. கணவாின் மறைவை காரணம் காட்டி சசிகலா 15 நாள் பரோலில் வந்துள்ளாா். ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல் தலைவா்களுடன் கலந்து பேச கூடாது. தஞ்சாவூரை தவிா்த்து பிற பகுதிக்கு செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் வெளியில் வந்த சசிகலாவும், டிடிவி தினகரனும் ஒகே காாில் தஞ்சாவூருக்கு வந்தனா்.

தஞ்சாவூரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடராஜனின் உடலுக்கு நாளை மாலை 4 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று திவாகரன் தொிவித்துள்ளா்ா.

அடுத்த செய்தி