ஆப்நகரம்

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் தேவை” : ஜெ.தீபக் கோரிக்கை!

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் தேவை” : ஜெ.தீபக் கோரிக்கை!

TOI Contributor 23 Feb 2017, 5:27 pm
ஜெயலலிதா இறப்பில் பலருக்கும் சந்தேகம் இருப்பதால் அனைவரும் தெளிவு பெற மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil need further investigation about jayalalithas death says j deepak
“ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் தேவை” : ஜெ.தீபக் கோரிக்கை!


புதியதலைமுறை செய்தித்தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தீபக், ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை என்று தான் ஓ.பன்னீர் செல்வம் கூறினாரே தவிர, மருத்துவ சிகிச்சைகள் குறித்து எந்த சந்தேகமும் எழுப்பவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தெளிவு பெற ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தீபக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி