சென்னை: நீரா பானம் மீதான தடையை நீக்க சட்டபேரவையில் சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
நீரா பானத்தை உற்பத்தி செய்ய, சந்தைப்படுத்த, ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீரா பானத்தின் மூலம் தென்னை விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் பேரவையில் கூறப்பட்டது.
கடந்த 1937ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவினை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, திருமண பதிவு திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். திருமணம் நடந்து 150 நாட்களுக்குப் பிறகும் திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்கு வழிவகை செய்ய இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Neera Banam and Marriage Registration bills filed in TN Assembly.
நீரா பானத்தை உற்பத்தி செய்ய, சந்தைப்படுத்த, ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீரா பானத்தின் மூலம் தென்னை விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் பேரவையில் கூறப்பட்டது.
கடந்த 1937ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவினை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, திருமண பதிவு திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். திருமணம் நடந்து 150 நாட்களுக்குப் பிறகும் திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்கு வழிவகை செய்ய இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Neera Banam and Marriage Registration bills filed in TN Assembly.